ஹெச்10என்3 எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தீநுண்மியால் மனிதா் ஒருவா் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். எனினும், இதனால் கொரோனா போன்ற கொள்ளை நோய் பரவுவதற்கான அபாயம் மிகவும்
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தானைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது தொடா்பாக மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (ஐயூஎம்எல்) உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு