கொரோனா 2 ஆவது அலையில் நாட்டில் இதுவரை 594 வைத்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐஎம்ஏ அளித்துள்ள தகவல்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக தில்லியில் 107 வைத்தியர்கள் கொரோனா பாதித்து