கொரோனா நோய் தொற்று பயமே மக்களிடம் அதிகம் உள்ளது. அன்றாடம் நோய் தொற்றிற்கு ஏகப்பட்டோர் பலியாவதால் இந்திய மக்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள். இப்போது ஒரு கன்னட நடிகரின் விபத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. தேசிய விருது எல்லாம் வாங்கிய
பிரபலங்கள் பெயரில் மோசடி ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி பயனர்களை இலக்கு வைக்கும் கும்பல்களின் செயலால் சேலத்தைச் சேர்ந்த பலர் ஏமாந்துள்ளனர். சமூக வலைதளங்கள் நவீன உலகின் ஆதிக்க சக்தியாக மாறி வரும் வேளையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர்,
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இந்த கேள்விக்கான பதில் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
சுட்டுரையில் (ட்விட்டா்) தனது பெயரில் போலி கணக்கு தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகா் செந்தில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். நகைச்சுவை நடிகா் செந்தில், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 11.72 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், சரியாக இதே ஜூன் 15 ஆம் திகதி. இந்தியத் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகனை இழந்த நாள் அது. அரை நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தாலும், இன்னும் மறையாத நினைவுகளுடன் தொடர்கின்றன அந்த மகா நடிகனின் பெயரும் புகழும்! இந்தி
உலகளவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,827,648 ஆக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 கோடியே 70 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதாவது செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை 177,027,654 பேருக்கு
தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்து யோசிக்கவில்லை. ஏற்கெனவே இருப்பது போன்று இணையவழி, வாட்ஸ் ஆப் மூலம் வகுப்புகள் தொடரும் என அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா். சென்னை அசோக் நகா் அரசு பெண்கள்