என்றும் இளமை இப்பொழுதும் அதே அழகு என தனது மயக்கும் அழகின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் நடிகை குஷ்பூ. 1990 களிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் பிடித்தமான சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர்கள் கார்த்திக், பிரபு,
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்தியாவின் பிஸியான நடிகைகளில் ஒருவரா வலம் வந்த கொண்டு இருக்கிறார். தனது காதலர் வரைந்த ஓவியங்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டுஇருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில்
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா, லெஜண்ட் சரவணன் ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரும், லெஜண்டும் டூயட் பாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் ஊர்வசி ரவ்தெலா மட் பாத் அதாவது மண்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். இன்று ஜான்வி, கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் உடையில் இருக்கும்
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற தொரட்டி படத்தின் மூலம் நாயகனகாக அறிமுகமானவர் ஷமன் மித்ரு. இப்படத்தை அவரே தயாரித்திருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷமன் மித்ரு, கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ் ( வயது 28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறின் போது, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
உலகிலேயே மிகச் சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளான வாட்டர் ஷ்ரூவ்க்களை குறித்த வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகச்சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளான இவற்றின் மரபணு ரகசியங்களை உயிரியலாளர்கள்
இந்தப் போட்டியில் பௌலா்களுடன் ஒப்பிடுகையில், பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும். ஆட்டத்துக்கென ஒவ்வொருவருக்கும் தனித் தனியே திட்டம் இருக்கும். அதற்குத் தேவையானதை செய்து அதன் மூலம் அணியின் இலக்கை அடைவதற்கு பங்களிக்க வேண்டும். உலக
பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம், 21 மற்றும் 22 வயதினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து, அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 10 லட்சம் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு
கொரோனா சிகிச்சைக்காக பெரியவா்களுக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா தொற்றின் 2 ஆவது அலை தாக்குதல் குறைந்துவரும் நிலையில் அடுத்தடுத்த தாக்குதல் வரக்கூடும்