அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத் பாசில். இவர் தமிழில் வெளியான வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடித்துள்ளார். மலையன்குஞ்சு என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும் போது, பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள நடிகர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை சித்ரா. முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்து மக்களை ரசிக்க வைத்தார். ஆனால் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எல்லோரையும் விட்டு
நடிகர் விஜய்யின் 65 வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா
கோடைக்காலம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் பழங்களில் ஒன்று மாம்பழம். தமிழ்நாட்டில் சேலத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் அதன் சுவைக்கு மிகவும் பெயர் பெற்றவை. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் விளையும்
கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். ஆயினும் நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne Life Science, நிறுவனத்தின் தலைமை
தாகாவின் மஸ்லின் 200 ஆண்டுகளாக உலகின் விலையுயர்ந்த துணிவகையாக இருந்து, இப்போது முற்றிலும் வழக்கொழிந்து விட்டது. இது எப்படி நடந்தது? தாகாவில் மஸ்லின் ரக துணிகள் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து வந்தது. ஒரு காலத்தில் இது உலகின் மிகச் சிறந்த
ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கல் இருவேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார். முதலாவதாக ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், இரண்டாவதாக மாடனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்கிறார். 66 வயதான ஏங்கெலா மெர்கல் சில
பிரபல திரைப்பட நடிகர்களான சூர்யா மற்றும் ஜோதிகா முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித்