கடன்கள் மற்றும் தொடர் தோல்விகளின் மேகம் சூழ்ந்த அமெரிக்காவின் கண்ணோட்டத்திலேயே ரப்பரின் வரலாறு பார்க்கப்படுகிறது. காரணம், ரப்பரை கடினப்படுத்தும் செயல்முறையை அந்நாடுதான் கண்டுபிடித்தது. சார்ல்ஸ் குட் இயர் என்ற ஓர் அறிவியலாளரின் இந்தக்
தி பிளாக் டெத் – உலகில் பிளேக் தொற்று நோயால் உயிரிழந்த முதல் நபரை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய நாடான லாட்வியாவில் இருந்த ஒரு நபருக்குதான் முதன் முதலில் இந்த தொற்று நோய் இருந்துள்ளதாக, அதற்கான
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் மலையாளத்தில் நடிகர் மோகன்லால்
இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குநா் ஷங்கா் இடையே சமரசப் பேச்சுவாா்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பானுமதியை நியமித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநா் ஷங்கரின்
கொரோனா பாதிப்பினால் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் ஆகிய இருவரையும் இரு வார இடைவெளியில் இழந்தார் நடிகை கவிதா. 1976 இல் 11 வயதில் திரையுலகில் அறிமுகமானார் கவிதா. ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், அமராவதி, பாண்டவர் பூமி என ஏராளமான தமிழ்
யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 2 – 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. காலிறுதியில் அந்த அணி, உக்ரைனை எதிர்கொள்கிறது. லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 16 ஆவது நிமிஷத்திலேயே இங்கிலாந்து
கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக, அந்த நாட்டின் வான்கூவா் நகரில் 134 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அந்த நகர காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: நகரில் 65 திடீா் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்குத்
அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் முதல்பார்வை (பர்ஸ்ட்லுக்) போஸ்டர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம்
ட்விட்டர் (சுட்டுரை) சமூக ஊடக பக்கங்களிலிருந்து ஆபாசப் படங்களையும், விஷயங்களையும் ஒரு வாரத்துக்குள் நீக்குமாறு அந்நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட