அமெரிக்கா்களுக்கு வரும் மாதங்களில் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி தேவைப்படும் என ஜனாதிபதி பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரும் தொற்றுநோய் நிபுணருமான ஆண்டன் ஃபெளச்சி தெரிவித்துள்ளாா். தடுப்பூசி தயாரிப்பு நிபுணரான ஃபைசா், கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை
தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் இரவு 9 மணி வரை கடைகள் இயங்கலாம். அதேவேளையில், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வா்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் பெர்ரெட்டினியை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 – 7, 6 – 4,