தொலைக்காட்சிகளில் சீரியல்கள், நிகழ்ச்சிகளை தாண்டி மக்கள் அதிகம் பார்ப்பது செய்தி. நாட்டில் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது நடக்கிறது. அப்படி மக்களுக்கு கொடுக்கும் செய்தியை படிக்க அழகாக பாசிப்பாளர்களாக தொலைக்காட்சிகள் தேர்வு செய்கிறார்கள். அப்படி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளது. கிராஸ் ஐலெட்டில் நடைபெற்ற 3 வது டி20 ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. ஹென்ரிகஸ் 33
ஈராக்கில் உள்ள கொரோனா மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 40 பேர் பலியாகினர். ஈராக்கின் தெற்கு நகரான நஸரியாவில் உள்ள அல் ஹுஸைன் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில், கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 நோயாளிகள் பலியானதாக
உலகளவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 12,007,732 பேராக உள்ளனர். இதுவரை 17.19 கோடிப் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். உலகளவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை
டென்னிஸ் போட்டிகளில் ரூ. 1100 கோடி பரிசுத்தொகையை ஈட்டிய முதல் வீரர் என்கிற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா். இது விம்பிள்டனில் அவரது 6 வது
மூக்கின் வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பரவுதையும் தடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சயின்ஸ் அட்வான்சஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
ட்விட்டரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட பதிவுகள் குறித்து சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. முன்னதாக,
தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்