நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதுதவிர
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்காக தொடங்கிய மக்கள் மன்றத்தை கலைத்து முன்புபோல் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியதுடன், இனிமேல் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார். தற்போது படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர்
சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், எடுக்கப்பட்ட சச்சின் வாழ்க்கை படம், தோனியின் வாழ்க்கை படம் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்களின் படங்களுக்கும்
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இசையமைப்பாளர் தினா தலைவராக உள்ளார். இந்நிலையில் சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச்
தலைவி படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம்
நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி வசூலிக்கத் தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012 ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும். ஆனால் இந்த தடுப்பூசியால் ‘குய்லின் பார் சிண்ட்ரம்’ என்ற அரிய வகை நரம்புக் கோளாறு ஏற்பட வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 இல் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான யஷ்பால் சர்மா (66), மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார். தில்லியில் வசித்து வந்த யஷ்பால் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு
நேபாள பிரதமராக ஷோ் பகதூா் தேவுபா (75) செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் 5 ஆவது முறையாகப் பிரதமரானவா் என்ற சாதனையை அவா் படைத்தாா். நேபாள பாராளுமன்ற கலைப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற