சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. மெல்லமெல்ல ஒவ்வொரு நாடாக கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள்