விஜய் தொலைக்காட்சியின் சீனியர் தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் அந்த தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவரது நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு பெறும். காரணம் நிகழ்ச்சி
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் கவின். இதன்பின், பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார். இவர் தற்போது லிப்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குனர்கள் ஆவர். இதில் ஐஸ்வர்யா, ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் சவுந்தர்யா ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக இருந்த ராஜ் குந்த்ராவை 2009-ல் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு 2012-ல்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய
ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் இணைந்து இரு படங்களை ஷங்கர் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகள்
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி,
ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் இந்தோனேசியாவின் கோரண்டலோ என்கிற இடத்தில் நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது 160.32 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் நிலநடுக்கம் ரிக்டர்
பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற்றோா் உள்பட 6 பேரை போக்சோ சட்டத்தில் பொலிஸாா் கைது செய்தனா். பவானி மகளிா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை வந்த ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் சேலம் மாவட்டம், சங்ககிரி விநாயகா் கோயிலில் காதல்