தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானதால் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா(56) மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் காலமானார். கே.பாலசந்தரின் ´அவள் அப்படித்தான்´ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இவர் ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன்,