விஜய் தொலைக்காட்சியில் விரைவில் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் அக்டோபர் மாத இறுதியில் இருந்து நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று தகவல்கள் கசிகின்றன. புரொமோ, நிகழ்ச்சி செட் என எல்லாமே ரெடி, தொலைக்காட்சியில் ஆரம்பமாக வேண்டியது தான்
விஜய் நடித்த ’தமிழன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகை ஆனார். தற்போது அவர் ஹாலிவுட் மற்றும்
நடிகர் – சந்தீப் கிஷன் நடிகை – பிரியா பவானி சங்கர் இயக்குனர் – சிம்பு தேவன் இசை – யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. வீட்டைவிட்டு விரட்டப்பட்டு கண்ணம்மா நடந்தபோது உடன் நடந்தவர்களைப் போல களைத்துப் போனார்கள் ரசிகர்கள். குடும்பப் பெண்ணாக சோக சித்திரமாக வந்தாலும்
இந்திய ஆன்மிகத் தலைவா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரைத் தனது மகள்களுடன் நேரில் சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். ஆன்மிக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வாழும் கலை அமைப்பைத் தொடங்கியவர். 2016-ல் அவருக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில் ஸ்ரீ
இந்திய அணிக்காக 23 ஆட்டங்களில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னியின் மகனான ஸ்டூவர்ட் பின்னி, 2014 ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகம் ஆனார்.
ஆப்கானிஸ்தானில் மாணவர்களுடன் மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும்
கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து அனாதைகளான குழந்தைகள் மற்றும் சிறாா்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ‘இத்தகைய குழந்தைகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை
குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், உடன் தூங்குபவர்களின் குறட்டையால் பலரும் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள். தூங்கும் நேரத்தில் அருகில் ஒருவர் குறட்டை விட்டால் அது எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருக்கும். குறட்டை விடுபவர்கள் நிம்மதியாக