தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷின் கர்ணன் இடம் பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான படம் கர்ணன். இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ்
தங்களது நிறுவனத்தின் முதல் மின்சார காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. உலகின் பிரபலமான முன்னணி ஆடம்பர கார் கம்பெனியாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறியப்படுகிறது. விலையுயர்ந்த ஆடம்பரக் கார்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற
அக்டோபா் 8 ஆம் திகதி லீக் சுற்றின் கடைசி இரு ஆட்டங்களை இரவு 7.30 க்கு நடத்த ஐபிஎல் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது, கணிப்பு மற்றும் கணக்கியல் ரீதியாக எந்த அணிக்கும் சாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு
ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பொது விவாதம் செப். 21 ஆம் திகதி தொடங்கி செப். 27 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்று உரையாற்றினர். சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின்
அரசு நிதியை முறைகேடாகப் பெற்று ஊழலில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு
மாணவர்களின் வலியையும், பிரச்சினைகளையும் உணர்கிறேன், அதனால் நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு பயத்தால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் படத்தில் நடிக்கிறார். அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் பூரி
செய்திகளைப் பரிமாறும் செயலிகளில் ஒன்றான ‘சிக்னல்’ செயலி செப்-26 செயலிழந்ததைத் தொடர்ந்து நேற்று திங்கட் கிழமையும் அதன் செயல்தளம் முடங்கியிருக்கிறது. தொழில்நுட்பக் காரணங்களால் சில சமயங்களில் செயலிகள் செயலிழப்பது வாடிக்கையானது தான் என்றாலும்