டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ´மேன் வெர்சஸ் வைல்ட்´ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில்
நடிகர் – அரவிந்த்சாமி நடிகை – கங்கனா ரனாவத் இயக்குனர் – ஏ.எல்.விஜய் இசை – ஜிவி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு – விஷால் விட்டல் 1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த
நடிகர் – விஜய் சேதுபதி நடிகை – ஸ்ருதி ஹாசன் இயக்குனர் – எஸ்.பி.ஜனநாதன் இசை – டி. இமான் ஒளிப்பதிவு – ராம்ஜி பெருவயல் கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, மக்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார் ஜெகபதி பாபு. பல
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதீஷ். சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தென்காசியை சேர்ந்த சுபாஷினிக்கும் நேற்று திருமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக
அருண் விஜய் நடித்த பார்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 2020-ல் அருண் விஜய் நடித்த மாஃபியா வெளியானது. யானை, சினம், பார்டர், பாக்ஸர் போன்ற படங்களில் அருண் விஜய் தற்போது நடித்து வருகிறார். 2009-ல் ஈரம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்
பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா திங்கள்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 60. மலையாளத்தில் வில்லன் நடிகராகவும், பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ரிசபாவா. 1990-இல் சித்திக்-லால் கூட்டணியில் உருவான ´இன் ஹரிஹர நகர்´
ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச்
ஆப்கானிஸ்தானில் போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஐ.நா.வின் மத்திய அவசரகால உதவி நிதியிலிருந்து 20 மில்லியன் டொலா் அளிக்கப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டுக்கு நிகழாண்டு மட்டும் 606 மில்லியன் தேவை எனவும்,