நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் என
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை
நடிகர் – விஜய் சேதுபதி நடிகை – ராஷி கண்ணா இயக்குனர் – டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை – கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த விஜய் சேதுபதி, தனது தங்கை மஞ்சிமா மோகனுடன் வாழ்ந்து
நடிகர் – சந்தானம் நடிகை – அனகா இயக்குனர் – கார்த்திக் யோகி இசை – யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு – அர்வி நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஹாக்கி வீரராக வேண்டும் என்று
பிலிப்பின்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவிருப்பதாக குத்துச்சண்டை நட்சத்திரம் மேனி பாக்கியாவ் அறிவித்துள்ளாா். 42 வயதாகும் அவா், தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 வது ஐபிஎல் சீசன் இரண்டாம் பகுதி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்று
ஆப்கன் தலைநகா் காபூலில், மாநகராட்சிப் பெண் ஊழியா்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். இதுகுறித்து அந்த நகரின் இடைக்கால மேயா் ஹம்துல்லா நமோனி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாநகராட்சியில் இதுவரைப் பணியாற்றி வந்த பெண்கள், இனி வேலைக்கு
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்துகளால் 1.20 லட்சம் போ் உயிரிழந்திருப்பது தேசிய குற்றப் பதிவு அமைப்பின் (என்சிஆா்பி) புள்ளி விவரத்தின் மூலம்