1990-களில் ஓடிய பெரும்பாலான படங்களை இன்று வெளியிட்டால் கண்டிப்பாக ஃபிளாப் ஆகிவிடும். இதை உங்களில் யாராலும் மறுக்க முடியாதல்லவா? அப்போது இதையும் நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். ஆம், இனியும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு பெண்களை
பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. அதிலும் காதலில் கூறவா
தற்போது ஒவ்வொரு ஆணும் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதே சமயம் ஆண்களுக்கு சிம்பிளாக அழகை அதிகரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஒரு ஆண் அழகாக காட்சியளிக்க பல க்ரீம்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மூப்படைதல் என்பது தடுக்க முடியாத ஓர் செயல்முறையாகும். நாம் நினைத்தாலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அச்செயலை ஒருசில உணவுப் பொருட்கள் செய்யும். குறிப்பாக பழங்கள் அச்செயலை நன்கு செய்யும். ஏனெனில் ஒருசில பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டடுகள்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாரதி கண்ணம்மா, விஜய் டிவி தொடர்ந்து TRP-ல் டாப்பில் இருப்பதற்கு இந்த தொடரும் முக்கிய காரணம். இதனிடையே இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரோஷினி.
பிக்பாஸ் 5வது சீசன் எப்போது நன்றாக சூடு பிடிக்கும் என தெரியவில்லை. இதற்கு முன் சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுவதாக மக்களின் கருத்தாக உள்ளது. இன்று காலை புரொமோ கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. இந்த வாரம்
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றுள் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கும்
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்ற நிலையில், அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு குழந்தை செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகம் என்பதால், கருவுக்குள் இருந்த
ஜமாத் ஃபின் கூடைப்பந்தாட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் மீதான பிம்பத்தை மாற்றுகிறார். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே தன் சொந்த கூடைப்பந்தாட்ட முகாம்களை நடத்துகிறார்.