சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு தணிக்கைத் துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சூர்யா – ஜோதிகா இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபாவின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவு வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா. இவர் சமூக வலைதளங்களல்
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடித்திருந்த ஜெனிஃபர். பார்த்திபன் கனவு பாடலுக்கு மீண்டும் நடனமாடி அசத்தியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் தொடரில் ராதிகாவாக
கடந்த திங்கள்கிழமை உலகம் முழுவதும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 8.30 மணி முதல் இணைய சேவைகளை வழங்கி வரும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இயங்கவில்லை.
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக
சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.15 உயா்த்தப்பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ. 915.50 ஆக அதிகரித்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை அதிகரித்தன. அதன் விலை ரூ.15
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல்-இன் புதன்கிழமை ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை
10-ம் வகுப்பு, +2 பொது மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள், வேலை தேடி அலையும் போது எச்.ஆர் கேட்கும் கேள்விகளுக்கு கூட ஆண் சமுதாயம் அஞ்சி, நடுங்கியது இல்லை. ஆனால், காதலிக்க ஆரம்பித்த பிறகு தனது காதலி கேட்கும் எசக்குபிசக்கான மற்றும்
இல்லறம் நல்லறமாக சிறக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், அனைவரின் இல்லறமும் சிறக்கிறதா என்பது பெரிய கேள்விக் குறி தான். சுய வாழ்வு மட்டுமல்ல, இல்லறம் நல்லமுறையில் அமைவதற்கும், புயல் காற்று வீசவதற்கும் கூட நாம் தான் காரணம்.
மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு