பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பம் என்னவோ கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் உடனே பிக்பாஸ் போட்டியாளர்களையும், மக்களையும் சோகப்படுத்தும் விதமாக ஒரு விஷயம் செய்துவிட்டார். அதாவது போட்டியாளர் தாங்கள் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையை பற்றி கூற சொல்ல அனைவரும்
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி,
நடிகை சமந்தா இந்த ஆண்டு இறுதியில் நாக சைதன்யாவுடன் குழந்தைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததாக ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “சகுந்தலம் படத்திற்காக நானும் எனது தந்தை
நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரிவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு அவர்கள் குறித்து பல்வேறு தகவல் பிரிவின்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவரான நமீதா மாரிமுத்து திடீரென இந்த போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்
ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் ஷாருக்கான் பைஜூஸ்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் உருவானால் தாங்காது தமிழகம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட், கோடைக்காலத்தில் இது சுமார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து பாதியில் விலகியதாக தகவல் பரவி வருகிறது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து மற்ற தொலைக்காட்சிகளுக்கு விஜய் டிவி முன்னுதாரணமாக
ஆண் என்றால் சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், லட்சங்களில் சம்பளம், கார், வீடு என்பதெல்லாம் ஐ.டி கோலூன்றியிருக்கும் நகரங்களில் மட்டும் தான். அதுவும் மிகவும் குறைவான சதவீத நபர்களிடம் தான் இதுப் போன்ற எதிர்பார்ப்புகள்