புள்ளிகள் பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருந்து தடுமாறிக் கொண்டிருந்த கேகேஆர் அணி, ஐபிஎல் இறுதிச்சுற்றில் இன்று விளையாடுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கியபோது இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கேவுக்கு
வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச அரசு உறுதி அளித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும்
சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். நாக சைதன்யாவை பிரியவிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்தார். இதனையடுத்து இருவரது பிரிவுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்த
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்ற மதுவந்தி, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது
பாக்கியலட்சுமி சீரியல் வீட்டில் இருக்கும் தாய்மார்களின் பேவரெட் சீரியலாக அமைந்துள்ளது. தனது குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மணி, ஆனால் அவரையும், அவர் செய்யும் வேலைகளையும் மதிக்காத ஒரு குடும்பம். இந்த கதை பலரது வாழ்க்கைக்கு ஒத்துப்போக
கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை 100 சதவீதமாக உயர்த்த திரைப்பட சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தீபாவளி
நடிகர் – ஆர்யா நடிகை – ராஷி கண்ணா இயக்குனர் – சுந்தர் சி. இசை – சத்யா ஒளிப்பதிவு – செந்தில் குமார் ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான
நடிகர் – சசிகுமார் நடிகை – ஜோதிகா இயக்குனர் – இரா.சரவணன் இசை – இமான் ஒளிப்பதிவு – வேல்ராஜ் சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் ஊர் குருவி படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கவினுக்கு ரசிகர்கள் பலம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி எந்த செய்திகள் வந்தாலும் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கவினின் புதிய பட அறிவிப்பு தற்போது டிரெண்டாகி வருகிறது.
ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிக்கும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். ஊர் குருவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அருண் இயக்கவிருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்பைடையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ரௌடி பிக்சர்ஸ் சார்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்கும் அருண், விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் ஊர் குருவி படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கவினுக்கு ரசிகர்கள் பலம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி எந்த செய்திகள் வந்தாலும் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கவினின் புதிய பட அறிவிப்பு தற்போது டிரெண்டாகி வருகிறது. ரௌடி பிக்சர்ஸ்…
அந்தச் சிறுவனுக்கு அதிகபட்சமாக 10 வயது கூட இருக்க வாய்ப்பில்லை. தெருவில், மைதானத்தில் லெக் ஸ்பின் பந்துவீச்சை வெளிப்படுத்தி பேட்டர்களைத் தடுமாற வைத்திருக்கிறான். ஸ்டம்புகளைத் தகர்ந்து அவனே கைத்தட்டி தன் திறமையைப் பாராட்டிக்கொள்கிறான். பார்க்கும்