கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 5 மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்ள, சில காரணங்களால் தீடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து தற்போது 17 போட்டியாளர்கள்
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளார். சங்கத்தின் புதிய தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றுள்ளார். தன்னை வெளிநபர் என்றும், தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டும் ஓட்டுபோடுங்கள் என்றும் பிரசாரம் செய்து
நடிகர் – சமுத்திர கனி நடிகை – சஞ்சிதா ஷெட்டி இயக்குனர் – சமுத்திரகனி இசை – சி.சத்யா ஒளிப்பதிவு – ஏகாம்பரம் நடிகர் தம்பி ராமையா, ஒரு கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி
வலிமை படத்தின் வாய்ப்பை இழந்தபோதும், அஜித் என்னை நம்பினார் என்று அறிந்ததில் மகிழ்ச்சி என நடிகர் பிரசன்னா ட்வீட் செய்துள்ளார். கதாநாயகன், குணச்சித்திர வேடம், வில்லன் என பல்வேறு பரிணாமங்களில் தோன்றி தான் ஒரு தேர்ந்த நடிகர் நிரூபித்து வருகிறார்
2020ஆம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. வெள்ளம் திரைப்படத்தில் நடித்த ஜெயசூர்யா சிறந்த நடிகருக்கான விருதையும், கப்பெல்லா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை அன்னாபென்னுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சௌராஷ்டிர கிரிக்கெட் வீரா் அவி பரோத் (29) மாரடைப்பால் காலமானது கிரிக்கெட் சமூகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2019-20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற சௌராஷ்டிர அணியில் இடம் பிடித்திருந்த அவி பரோத், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியின்
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சனிக்கிழமை லிட்டருக்கு தலா 35 பைசா உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வால், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. கோவா,
அவதி அவதியாக காலை எழுந்ததும் அலுவலகத்தை நோக்கி பறக்கும் வாழ்க்கை. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது கூட குறைந்துவிட்டது. திருமணத்தின் போது கிடைக்கும் அந்த பத்து நாள் விடுமுறை வரை தான் ஆசையும், மோகமும். பிறகு மீண்டும் அதே அவதி அவதியான
கிசுகிசு பேசுவதும், எந்த விஷயமாக இருந்தாலும் தோண்டி, துருவி ஆராய்வதும், எதையும் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பதும் பெண்களின் இயற்கை பண்புகளில் சிலவன. அதற்கென பெண்கள் மிகவும் மோசமானவர்கள் அல்ல. அவர்களை போல அரவணைப்புடன் ஆண்களை பார்த்துக் கொள்ள
இல்லறம் நல்லறமாக சிறக்கட்டும் என வாழ்த்து பெற்று கொண்டு துவங்கப்படும் எல்லா இல்லறமும் அப்படியே அமைந்துவிடுவதில்லை. மற்றும் சண்டை சச்சரவு இல்லாத உறவு, முழுமையடையாத உணவை போல. சண்டை போடலாம், ஆனால் மனைவியை எரிச்சல் அடைய வைக்கக் கூடாது. இதில்