கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை மக்கள் கேட்கும் வண்ணம் இனிய இசை வழியில் தந்தவர் இனியவன். இவர் நேற்று மாரடைப்பினால் காலமானார். அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “இசை அமைப்பாளர் இனியவன்
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு
தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது. திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத்
நான் இரவில் 10 மணிக்குப் படுக்கச் செல்வேன். வீட்டிலுள்ள மற்றவர்கள் இரவு 11 மணி வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்ட பிறகே உறங்கச் செல்வார்கள். என் உறக்கம் கெட்டுவிடக் கூடாது என்று சிறிய அளவில்தான் சத்தம் வைத்து நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். ஆனால்
சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிக்ஷா ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரதாப் சிங், பகல்பூர் பகுதியில் அமர் காலனியில் வசித்து
தமிழ் சினிமாவில் உறவுகளின் மேன்மையை பறைசாற்றும் படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், அவற்றை உளவியல் ரீதியாக அனுகிய படங்கள் என்றால் வெகு சொற்பமே. உதாரணமாக அப்பா – மகள் , அம்மா – மகன், அண்ணன் – தங்கை, அண்ணன் – தம்பிகள்
‘நடிகா் ஷாருக் கானின் மகனை விடுவிக்க அவரிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக’ சொகுசு கப்பலில் சோதனை நடைபெற்றபோது சாட்சியாகச் சென்ற நபா் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் சொகுசு கப்பலில் இருந்தபோது போதைப் பொருள்
ஃபேஸ்புக் வலைதளத்தில் வதந்திகளும் வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளும் பரவிக் காணப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து அந்நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரிகளே ஆய்வு நடத்தினா்.
கிரெம்ளின் கிண்ண டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கொண்டவெயிட் சாம்பியன் பட்டம் வென்றாா். மொஸ்கோவில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரோவாவும் – கொண்டவெயிட்டும்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், எல்லை நிலப் பகுதியைப் பாதுகாக்க புதிய சட்டத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. சீன பாராளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான சனிக்கிழமை தேசிய