பஹ்ரைனில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்ஜா் டூா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் பட்டம் வென்றாா். தமிழக வீரரான அவா், சேலஞ்ஜா் போட்டியில் ஒற்றையா் பட்டம் வென்றது இது முதல் முறையாகும். இறுதிச் சுற்றில் ராம்குமாா் 6-1, 6-4 என்ற செட்களில்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் உலகில் பீதி எழுந்துள்ள நிலையிலும், கொரோனா தொற்றை எதிா்கொள்ள குறைந்த அளவிலான பொதுமுடக்க கட்டுப்பாடுகளையே தொடரப் போவதாக அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ராமபோசா அறிவித்துள்ளாா். தென் ஆப்பிரிக்கா
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.30) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதுபோல, மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பா் 1 ஆம் திகதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. தெற்கு அந்தமான் கடல்
நடிகை கீர்த்தி சுரேஷுக்குக் கறுப்பு – வெள்ளைப் படமா? ஒருவேளை மகாநடி பட ஸ்டில்லாக இருக்குமோ? என்னடா, திரைச் செய்திகளுக்கு வந்த சோதனை என்றிருக்கிறதா? அல்ல, இவர் கீர்த்தி சுரேஷ் அல்ல, அவருடைய அம்மா மேனகா! 1980 ஜனவரியில் பொங்கலையொட்டி இவருடைய
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்புவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் 3 நாட்களில் இந்தப் படம் ரூ.22 கோடி
புதுமண தம்பதிகள் திருமணமானவுடன், உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னர், இருவீட்டார் உறவுகளை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன்னர் எதிர்கால சேமிப்பு, செலவு, பொருளாதாரம் குறித்து கலந்தாலோசித்துக் கொள்ள
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி! இது மிக பிரபலமான சினிமா வசனம். ஆனால், இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம். சில ஆண்கள், பெண்கள் ஆண்களுடன் பேசினால் சாதாரணமாக பார்பார்கள். சில ஆண்கள், அதை கொச்சையாகவும்,
உயரம் பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, இல்வாழ்க்கையிலும் கூட சிலருக்கு இடையூறாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டல் செய்வர்கள். அதே போல உயரமாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டலோடு சேர்த்து உயரமான இடத்தில் எந்த வேலையாக
AMA நிறுவனத்தில் பிரிவு 1 இல் கல்வி கற்று, பல போட்டிகளில் பல தடைகளை கடந்த 14 மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும். மொத்தம் 3,000 புள்ளிகளின் அடிப்படையிலும், பிரதம விரிவுரையாளரின் விருப்பு வெறுப்புகளின்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவிகள் வீட்டில், உறவுகள் மத்தியில் படும் கஷ்டங்களை பாக்கியலட்சுமி சீரியல் எதார்த்தமாக காட்டுகிறது. இந்த சீரியலில் கதாநாயகன் எழில்