நடிகர் விஜய் சேதுபதி விமான நிலையத்தில் நடந்துசென்று கொண்டிருக்கும்போது பின்னாடி ஒருவர் அவரை பாய்ந்து வந்து தாக்க முயற்சிக்கிறார். ஆனால் விஜய் சேதுபதியை சுற்றி இருந்தவர்கள் உடனடியாக அவரை தடுக்கின்றனர். இதனையடுத்து அவரை விமான நிலைய காவலர்கள் கைது