ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜஹான். இவரும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் ஆரியனும் சமீபத்தில்
தமிழில் சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனு சூட். இந்தியில் பிரபல வில்லன் நடிகராக இருக்கிறார். சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிகள் செய்து இந்தியா முழுவதும்
கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து 15 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை 8,000 பேர் கண் தானம் செய்ய முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார்,
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கசு பிரம்மானந்தா ரெட்டி தேசிய பூங்காவில் இரவு 8.30 மணியளவில் நடிகை ஷாலு சௌரசியா நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர் அவரிடம் பணம்,
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 750 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் நேற்று (நவ.15) நிலவரப்படி 750 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 312 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும்
மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால் வரும் வருமானம். மற்றொன்று உழைக்காமல் வரும் வருமானம். ஒருவன் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிக்க முடியாது, மற்றும் சிலருக்கு
டுபாயில் வாங்கிய கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ. 1.5 கோடி தான், சமூகவலைத்தளங்களில் வெளியானது போல ரூ. 5 கோடி அல்ல என கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். டி20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா,
சூர்யாவை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீது வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என அன்புமணி இராமதாஸுக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யா தயாரித்த ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக