சின்னத்திரையில் விறுவிறுப்பாகவும், வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதி,ல் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ரோஷினி தீடீரென சீரியலில் இருந்து வெளியேற. தற்போது அவருக்கு பதிலாக அறிமுக நடிகை வினுஷா தேவி
ஹிந்தி தெலுங்கு தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. கதையில் தேவை இருந்தால் எவ்வளவு போல்டான கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிக்கக்கூடியவர் என அனைவராலும் அறியப்படும் ராதிகா தமிழில் கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்தபோது
பிக்பாஸ் 5வது சீசன் படு வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்ச்சிகளை போல ஆரம்பத்தில் நன்றாக பேசிவந்த போட்டியாளர்கள் டாஸ்க் போன்ற சில விஷயங்கள் நடக்க சண்டையில் ஈடுபடுகின்றனர். இப்போது ஒருவருக்கொருவர் மீது கடும் வன்மத்தில்
உலக சுகாதார அமைப்பு அறிவித்தது போல் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒருவருக்கு கொரோனா பாதிப்பு முதலில் ஏற்படவில்லை என வைராலஜிஸ்ட் மைக்கேல் வொரோபி தெரிவித்துள்ளார். தற்போது, நம்பப்பட்டுவருவது போல் அல்லாமல் விலங்குகள் சந்தையில் உள்ள ஒருவருக்குதான்
ஆஸி. கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் டிம் பெயின். அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8 இல் ஆரம்பித்து ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இரு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக உருவாகி தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில்
உடற்பயிற்சி செய்யும் போது, பலரும் எளிமையாக செய்யும் உடற்பயிற்சி மற்றும் குறைவான உடற்பயிற்சி பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், அதன் மற்றொரு தீவிரநிலையான அதிக உடற்பயிற்சி பற்றி என்ன நினைக்கிறார்கள்? “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” இது
பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ரசாயனத்தைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம் செய்ய பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுவா்களுக்கு