கொரோனா தொற்று காரணமாக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய பின் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது உடல் நலன் குறித்து
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் 5வது சீசன் தான் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. எனவே இந்நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சியும் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள், அதிக நேரம் புரொமோ போடுகிறார்கள். வீட்டில் இருந்து பலர் வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரீயாக
ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும்
ஜி தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற தொடரில் நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து
சையது முஷ்டாக் அலி கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் 13 ஆவது சீசனில் தமிழக அணி செம்பியன் ஆனது. இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கா்நாடகத்தை வீழ்த்தியது தமிழகம். டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில்
சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த அக்டோபா் இறுதியிலிருந்து இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 41 போ் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவா்கள் குழு திங்கள்கிழமை தெரிவித்தது. காயமடைந்த போராட்டக்காரா்கள் சிகிச்சை பெறுவதை இராணுவம் தடுத்ததாகவும்,
குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் ஒரு கடினமான செயலாக மாறிவிட்டது. அதிலும் சிங்கிள் பேரண்ட் எனும் ஒற்றைப் பெற்றோர் என்பது சவாலான காரியம்தான். தன் துணையின்றி தனியாகக் குழந்தையை வளர்க்கும் ஒரு ஆணோ, பெண்ணோ குடும்பத்தில் மட்டுமின்றி
ஒரு வேலையை அல்லது பணியைச் செய்ய காலம் தாழ்த்துவதற்குக் காரணம் அதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தான் என்று புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலம் தாழ்த்துவது என்பது எல்லோருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று தான். இதற்கு பல காரணங்கள்