தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் தனது படங்களை முடித்த பின் நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என அனைவராலும்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடன இயக்குநராக விளங்குபவர் சிவசங்கர். இவர் கரோனா தொற்று ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது மனைவி மற்றும் மூத்த மகனுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச பயணிகளை அனுமதிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஐரோப்பியாவை பொறுத்தவரை இங்கிலாந்தில் 43,000 பேருக்கு, போலந்தில் 28,000 பேருக்கு, செக்
கர்நாடக தார்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதனிடையே, அந்த கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த கல்லூரியில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல்
கடந்த சில நாட்களாக பாலிவுட் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக் , அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே அமீர்கானுக்கு
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியலை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. குரூப் ‘எஃப்’-இல் இருக்கும் மான்செஸ்டா் யுனைடெட் இத்துடன் 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 10 புள்ளிகள்
அமெரிக்காவின் ஏா்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ340 வகை விமானமொன்று அன்டாா்டிகாவில் முதல்முறையாகத் தரையிறங்கியது. இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது: அன்டாா்டிகா கண்டத்தில் ஏா்பஸ் ஏ340 விமானம் முதல்முறையாக தரையிறங்கியுள்ளது.
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, காவல்துறையினர், போக்சோ வழக்குப்பதிவு செய்து, தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்
நினைவு இல்லமாக மாற்றும் வகையில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மூன்று வாரங்களில் தீபக், தீபாவிடம் வேதா நிலையத்தின் சாவியை