கொரோனா இந்தி திரையுலகினரை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளது. பிரபல இந்தி நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தி நடிகரும், தயாரிப்பாளர்
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக், ஆகிய நான்கு படங்களை தயாரித்தார். இந்த 4 படங்களும் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து வெளியிட்ட படம் ‘ராக்கி’. இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 23 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி,
தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து இசையின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வந்தார். இருப்பினும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா படம் டி.இமானுக்கு
சமீபத்திய ஆய்வு ஒன்றில், விந்தணுவை முகத்தில் தடவுவதால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே பெண்களே! அடுத்த முறை உங்கள் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது, மறக்காமல் சேரிக்கரிக்க மறந்துவிடாதீர்கள். என்ன
தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. நீரிழிவு, ஆண்மை குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து, பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை
பிரிட்டனைச் சோ்ந்த விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது அதன் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தில் விமானப் பயணிகள் 200 போ் உயிா் தப்பினா். பிரிட்டன் தலைநகா் லண்டனிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ்
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிடமிருந்து ஒமிக்ரோன் வகை கொரோனாவால் பாதுகாப்பு கிடைக்கும் என்று தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள்
ஆஷஸ் தொடரின் ‘பாக்ஸிங் டே’ டெஸ்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற அவுஸ்திரேலியா, தொடரை கைப்பற்றியது. மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில், தற்போது 3 இல் அந்த அணி வென்றிருக்கிறது. 3 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை