இனி தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் அறிவித்துள்ளார். ரசிகர்கள் இனிமேல் தன்னை தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ்
தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று (01) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின்
பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அபிஷேக், அமீர், சஞ்சீவ் என 3 பேர் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்களால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை, எந்த ஒரு பரபரப்பும் இல்லை. இன்று
பிக் பாஸ என்றாலே லவ் ட்ராக் மற்றும் சண்டைசச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தமிழ் பிக் பாஸை விட ஹிந்தி பிக் பாஸில் அனைத்தும் ஒருபடி மேலே இருக்கும். அந்த வகையில் பிக்பாஸ் 15 போட்டியாளர்களாக மீஷா அய்யர் மற்றும் லீஷான் சேகல் ஆகியோர் பிக் பாஸ்
நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை
சவுதி அரேபியா, போஸ்வானா, பிரேசில், வங்காளதேசம், ஹாங்காங், இஸ்ரேல் உள்பட பல நாடுகளில் உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலும்
தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, மும்பை போலீஸில் நடிகை கங்கனா ரணாவத் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில்
கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசியின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிகச் சமீபத்திய குடியரசு நாடாக பார்படோஸ் ஆகியுள்ளது. பார்படோஸ் தீவில்