பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த மனநிலை இப்போது போட்டியாளர்களிடம் இல்லை. ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது பிக்பாஸ் வீட்டில் விவாத
தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூர்ணா, கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் பரபரப்பானது. சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா அளித்துள்ள பேட்டியில், ‘‘பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. வளர்த்துவிட்ட ரசிகர்கள் சொல்லும்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகை சுஜா வருணி. தமிழில் இந்திரலோகத்தில் நா அழகப்பன், வைத்தீஸ்வரன், எங்கள் ஆசான், மிளகா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். கிடாரி படத்தில் இவரது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தான். கடந்த காலங்களில் இதுபோன்ற உருமாறிய வைரஸ்களே
தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே அணியில் விளையாடிய உத்தப்பா பதில் அளித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல்
ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் ரஷித் கானைத் தக்கவைக்க முடியவில்லை என சன்ரைசர்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று
உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பைத் தடுக்க
தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவினாலும்கூட அதனை எதிா்கொள்ளும் வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டொக்டா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா். அதன்படி, உயிா் காக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன்
ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்து கொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய சுகாதார வழிகாட்டல் கோவை நேற்று (01) முதல் அமுலுக்கு வந்தது. நேற்று தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பின்வரும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுலில் இருக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்