நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும்,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படம்,
பிக்பாஸ் 5வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக கடந்த சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை சிரித்து பேசி ஜாலியாக இருந்த போட்டியாளர்களுக்குள் இப்போது கடும் சண்டை நிலவி வருகிறது. தாமரை, வருண், அபிஷேக், சிபி, பிரியங்கா என சிலருக்குள் சண்டை
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி – 253 மற்றும் 132 ஓட்டங்கள் இலங்கை அணி – 204 மற்றும் 345/9
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் பிரவீனா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மற்ற சின்னத்திரை நடிகர்களைப் போலவே இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
ஒமைக்ரான் கரோனா தொற்று உலக நாடுகளிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரவல் திறன் குறித்து பல்வேறு தொடக்க கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், டெல்டா அல்லது
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக ரயில் சமிக்ஞைகளில்
சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவுப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கு அமைய அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரை விடுமுறை
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி