இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய,
உடல் மொழி நகைச்சுவையினால் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் வடிவேலு. இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த என் ராசாவின் மனசினிலே படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சிங்கார வேலன், தேவர்மகன், சின்ன கவுண்டர் என முன்னணி
தமிழ் திரையுலகில் கொரோனாவால் ஏகப்பட்ட பிரபலங்கள் உயிரிழந்தார்கள். பலரின் மரணம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்தடுத்து பிரபலங்களின் மரண செய்தி வர தமிழ் சினிமா அப்படியே ஆடிப்போனது. அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்களில் இளம்
பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இல்லாத விறுவிறுப்பு இப்போது நிகழ்ச்சியில் உள்ளது. நிகழ்ச்சிக்கு இரண்டாவது முறையாக வீட்டிற்கு வந்த அபிஷேக் மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால்
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை
சென்னையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி, நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தபோது ஏற்க மறுத்து இழிவுபடுத்தி தவறாக பேசியதாகவும், அவரின் மேல் கிரிமினல்
கொரோனா விதிமுறையை மீறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசனாக
சர்வதேச கிரிக்கெட்டின் 3 வகைப் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 97 டெஸ்டுகள், 254 ஒருநாள், 95
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம், லுமாஜாங்கிலுள்ள செமெரு எரிமலை திடீரென சனிக்கிழமை வெடித்துச் சிதறியதில் 14 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. எரிமலையிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பால்
தஞ்சாவூர் அருகே கடன் பிரச்சினை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மனோ நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜா (38). ரியல் எஸ்டேட் வணிகம் மேற்கொண்டு வந்த இவர்,