பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து ஓடுகிறது. எனவே போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் யார் முதல் இடத்தில் நிற்க வேண்டும் என்ற கடும் போட்டி நடந்தது, நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்குமே தெரியும்.
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம். தமிழை தாண்டி தெலுங்கில் இவர் நடித்துள்ள நிறைய படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலிக்கும். அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 படத்திற்காக நிறைய விருதுகளை
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இவர் நடித்த படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழ் தவிர தென் இந்திய மொழிகளிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது, சின்னத்திரையில்
‘குளோபல் எண்டர்டெயின்மெண்ட்’ பட நிறுவனம் சார்பில், ‘பேய காணோம்’ என்ற பேய் படம் தயாராகி வந்தது. அந்த படத்தில் மீரா மிதுன் பேயாக நடித்து வந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, செல்வ அன்பரசன் டைரக்டு செய்கிறார். தேனி பாரத், சுருளிவேல்
தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த இளம் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 10 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 370 ரன்கள் எடுத்தார்.
பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவர், கரீனா கபூர். 2012 இல் நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் திருமணம்
ஐசிசியின் நவம்பா் மாதத்துக்கான சிறந்த வீரா் விருதை அவுஸ்திரேலியாவின் டேவிட் வாா்னரும், சிறந்த வீராங்கனை விருதை மேற்கிந்தியத் தீவுகளின் ஹேலே மேத்யூஸும் திங்கள்கிழமை வென்றனா். அவுஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கியமாக
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசாவுக்கு (69) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிதமான அறிகுறிகளுக்காக அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு தென்
சென்னையில் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்படுகின்றன. சென்னையில் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 2017-இல்