பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வந்த நிரூப் தற்போது பிபி அல்டிமேட் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவர் யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் என்று தான் பிக் பாஸ் 5 ஷோவில் அவர் களமிறங்கினார். அந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த யாஷிகா
விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் மூன்றாம் சீசன் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மட்டும் ஒரு விஷயம் வித்தியாசமாக மாறி இருக்கிறது என்பதை கவனித்தீர்களா? கடந்த சீசனில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பலரும்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது, இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். 24 மணிநேரமும் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை
பிக் பாஸ் ஷோவில் இதுவரை முடிந்திருக்கும் ஐந்து சீசன்களில் அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்களை ஒன்று சேர்த்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி ஷோ தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்று துவக்க விழா நடைபெற்று போட்டியாளர்கள் வீட்டுக்குள்
2015-இல் நயன்தாரா நடித்த வெளியான ‘மாயா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன். அதன்பின் டாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கினார். இவர் 2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘இறவாக்காலம்’. என்ற படத்தை இயக்கினார். பொருளாதார
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி
மத உணர்வுகளை காயப்படுத்தி பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை கொலை செய்த விவகாரத்தில் இரண்டு இளைஞர்களையும், அவர்களை கொலை செய்ய தூண்டியதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதாகவும் இரண்டு இஸ்லாமிய மத குருக்களையும் பொலிசார் கைது
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதன் மூலம் யாரும் தவறாகத் துன்புறுத்தப்பட்டுவிடக்கூடாது என்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய
சேலம் அன்னதானப்பட்டி மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவா(29), இவரது மனைவி கவிதா(25) இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜீவா கடந்த 16ஆம் திகதி வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானபட்டி
மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சிலாவ் கிராமப்புற நகராட்சி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களில் நான்கு பேர் ஆண்கள், இரண்டு பேர்