பிக்பாஸ் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது, இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர். 4 ஆண்கள் 3 பெண்கள் உள்ளார்கள், இதில் யார் இந்த வாரம் வெளியேறுவார், வெற்றிபெறுவது யார் என்பது எல்லாம் இனி தான் தெரியும். கடைசி நாட்கள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை
தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி ராமையா. இவர் நடிப்பில் சமீபத்தில் தண்ணி வண்டி என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தண்ணி
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் பாட்டியாலா அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என 23 ஆண்டுகள் நடந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பதியில் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சொத்துகள் உள்ளன. அதில், ஸ்ரீ
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் மூன்றாவது பாடலான ‘நான் பிழை’ நேற்று (ஜன.3) மாலை 6 மணியளவில் வெளியானது. பாடல் வெளியான சில மணிநேரங்களில் யூடியூபில் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
தில்லியில், கொரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், அங்கு தில்லி பேரிடர் மேலாண்மை அணையம் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்கும் என்று கருதப்படுகிறது. கொரோனா பரவலைக்
தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயலியென் நகரம். இந்த நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர் ஆழத்தில் மையம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்திய அணி நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில்
அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்யக் கோரிய நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு தொடந்துள்ளனர். நடிகர் மகா காந்தி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கில் விஜய் சேதுபதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம்
தில்லியில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமிக்ரோன் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன்வகை கொரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவத்