கொரோனா பரவல் தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆம்,
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சினிமா துறையினர் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் கமல், வடிவேலு உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார்கள். இந்நிலையில் நடிகர் அருண்
மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் மேஷ ராசி நேயர்களே! ஆலோசனைகள் சொல்வதில் அசகாய சூரர்கள் என்று பெயர் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே! திட்டங்களைத் திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே! எந்த நேரமானாலும் கேட்டவர்க்கு கேட்ட உதவிகளைச்
பிக்பாஸ் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது, இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர். 4 ஆண்கள் 3 பெண்கள் உள்ளார்கள், இதில் யார் இந்த வாரம் வெளியேறுவார், வெற்றிபெறுவது யார் என்பது எல்லாம் இனி தான் தெரியும். கடைசி நாட்கள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை
பிரபல ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 33 வயது மேக்ஸ்வெல், அவுஸ்திரேலிய அணிக்காக 2012 முதல் 7 டெஸ்டுகள், 116 ஒருநாள், 79 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிக் பேஷ் டி20 லீக் போட்டியில்
பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவை உலக சுகாதார அமைப்பு இன்னமும் வகைப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸை தவிர வேறு எந்த நாட்டிலும் ஐஹெச்யு வகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்குச்
திருவள்ளூர் அருகே உடன் படித்த நண்பர் உயிரிழந்த துக்கத்தில் இருந்த கல்லூரி மாணவர் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு
ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன் அபிநய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அபிநய்யை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ஜெமினி கணேசன்
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழில் ரணம் ரத்தம் ரௌத்திரம் என்ற பெயரில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகியுள்ளது. படத்தை