மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள கல்வி ஆலோசகர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிர்வாகம்: பல்கலைக் கழக
ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி விநியோக பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத சமயத்தில் கூட தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கோவின் செயலியிலிருந்து குறுஞ்செய்தி வருவது தொடர் கதையாகிவருகிறது. இது கரோனா
இந்தியா முழுவதும் உண்மை சம்பவங்களையோ அல்லது உண்மை நிகழ்வுகளையோ அடிப்படையாகக் கொண்டு படங்கள் உருவாகுவது தான் புது டிரெண்ட். அந்த வகையில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம், கர்ணன், தலைவி, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் நல்ல
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது ராஜு, பிரியங்கா, பாவ்னி, தாமரை, சிபி, நிரூப் மற்றும் அமீர் என 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த 7 போட்டியாளர்களின் அமீர் ஏற்கனவே டிக்கெட் டு
பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியப் போகிறது. இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர், இதில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேறிவிடுவார், இதுவரை குறைந்த
பல ஆண்டுகளாக சின்னத்திரை தொகுப்பாளராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் சீனாவின் பிறப்பு
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நேற்று 58,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் கொரோனா மற்றும் ஒமிக்ரோனால்
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்களாதேஷ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது முன்னிலை பெற்றிருக்கிறது அந்த அணி. எபாதத் ஹுசைனின் அட்டகாசமான பௌலிங்கால் 2 ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து