கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயா்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தானில் காா்களில் எரிபொருளாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி)
பிரான்ஸில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள ‘ஐஹெச்யு’ வகை கொரோனா, இதுவரை அபாயகரமான வகையாக எழுச்சி பெறவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் கொரோனாவுக்கான நிகழ்வு மேலாளா் ஆப்தி மஹ்மூத் கூறியதாவது: பிரான்ஸில்
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வியாழக்கிழமை (ஜன. 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான
நாட்டில் இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 29 வயதிற்கும் குறைந்த அனைத்து இளைஞர்களுக்கும் இந்த அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவதுடன், சர்வதேச ரீதியில் பிலோக்
வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும். இதை பின்பற்றினால் மலேரியா தொற்று ஏற்படாது. அதைமீறி மலேரியா
ஃபேஸ்புக் மூலம் பிரபலமடைந்த நபர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றே, நேற்று நடந்த சம்பவங்கள் தான் ஃபேஸ்புக்கில் வைரல் ஆகும் என கூறிவிட முடியாது. என்றோ நடந்த மறக்கடிக்கப்பட்ட விஷயங்களை கூட ஃபேஸ்புக் மூலம் மறுபிறவி கொடுத்து உண்மையை வெட்டவெளிச்சம் ஆக்க