திருகோணமலை புல்மோட்டை வீதியில் யான் ஓயா பகுதியில் பல குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை கைது செய்ய குச்சவெளி பொலிஸார் முயற்சித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில், பொலிசாரிடம் இருந்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாத, மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. சூப்பர் சிங்கர் முதல் பாரதி கண்ணம்மா வரை எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அதை காட்டிலும் பல மடங்கு ரசிகர்களை கொண்டது
பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்த இளைஞர் வர்த்தக கிராமத்தில் நேற்று (07) இரவு மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, காட்டு யானைகள் கிராம மக்களின் சோளப் பயிர்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கௌரவமளிக்கும் விழா (“அனத நாஹிமி குலபதி உபஹார”) இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில்
நாட்டில் இன்றைய தினம் மேலும் 580 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய வத்தை ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த வத்தை செம்மலை கிழக்கு நாயாறு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இதுவரை பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். ஆம், ஹரிஷ் கல்யாண், ரைசா, சாண்டி, கவின், தர்ஷன், முகேன் ராவ், லாஸ்லியா என பலருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில்
இன்று (08) காலை பத்தரமுல்லை சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டி கார் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த கடையுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த இரு