சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று காமெடி நடிகராக கலக்கி வருபவர் பாலசரவணன், இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடிகர் பால சரவணன்
கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் பங்கேற்பில் இந்த நிகழ்வு
நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது ராட்சத பாறை விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு பிரேசிலில் கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நீர்வீழ்ச்சிக்கு படகுகளில் சுற்றுலா பயணிகள் பலர்
போனி கபூர் – ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் பொலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம். ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 14
தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த அதி நவீன
நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருந்தார். கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பூனம் பஜ்வா நடித்துள்ளார். 2016 ஆம்
பிரபல கானா இசைப்பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கானா பாடகியாக பலருக்கும் பரிட்சயமான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட்டிதொட்டி எங்கிலும்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மஹவ, கெத்தபஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன்
பொதுவாக மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் நேரில் கூட பார்த்திருப்போம். ஆனால் சமீபத்தில் தனது செல்ல நாயின் பிறந்தநாளை லட்சக்கணக்கில் செலவழித்து கொண்டாடிய பெண்
விவாகரத்து வழக்கு தொடர்ந்த மனைவியை பழிவாங்கும் நோக்கில், தனது 7 வயது மகனை தந்தை ஒருவர் கொலை செய்ததுடன், மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலியின் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதியைச்