கதிர்காமம் பிரதேச சபையின் தலைவரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக்க அமில் ரங்கனவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட
‘சொந்துரு மஹல்’ எனும் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இவ்வேலைத்திட்டத்தின் முன்னோடிக் கருத்திட்டமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கும் அமைச்சரை
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. பிரபலங்கள் பலரும் கொரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரைசா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் தனது
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தனது கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபரில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார
அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக
உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திறந்த சந்தையில்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 31.10 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.51 லட்சத்தைத் தாண்டிவிட்டது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 149 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,226 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 461
கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் தொடா்பில் இருந்தோருக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாதபட்சத்தில் அவா்களுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா்
2022 சிறுபோக செய்கைக்கு சுற்றாடல் நேயம்மிக்க உள்நாட்டு உரங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் இரண்டு அரசாங்க உர நிறுவனங்கள் ஊடாக குறித்த கொள்வனவுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு