இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சார துண்டிப்பு காரணமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதான தமிழக அரசு கூறியிருக்கிறார்கள். அனைவரும் இந்த 3வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் பயத்துடன் தான் இருக்கிறார்கள். அதிகமாக இப்போது பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கிறார்கள். நடிகை
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5-க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பைனல்ஸ் நிகழ்ச்சியை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5 இந்த வாரத்துடன் முடியவுள்ளது. இதில் தற்போது 5 ராஜூ, நிரூப்,
பிக்பாஸ் 5வது சீசன் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இறுதி நாள் நிகழ்ச்சி அதாவது வெற்றியாளரை அறிவிக்கும் நாள் எப்போது என தெரியவில்லை. கடந்த வாரம் வீட்டில் இருந்து தாமரை வெளியேற்றப்பட்டார், அவர் வெளியேறியது சிலருக்கு ஏமாற்றமாகவே
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (12) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்
கொட்டாவயில் இருந்து பொரள்ள வரையான வீதியின் பெலவத்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெலவத்தையில் பகுதியில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடை
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வலய ரீதியாக இன்று (12) மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் நேற்று மின் வெட்டு துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு