உலக நாடுகளில் பரவிய கொவிட் – 19 இலங்கையில் ஏற்பட்டதினால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன கூறினார். உலகளாவிய ரீதியில் பிரபல்யமான
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 பிரிகேட் மற்றும் 12 வது பிரிவின் கீழ் உள்ள 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வியாழக்கிழமை (06) தனமல்வில
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், யாழ். குடாநாட்டில் ´பசுமை விவசாயத்தை´ ஊக்குவிப்பதற்காக ஏற்கனவே பசளை உற்பத்தி செயல்முறையை
கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாக நிலை கொண்டுள்ளது. எனவே வட அகலாங்குகள் 04 N – 10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80E – 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம்