கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கெ புகையிரதம் புகையிரத சமிஞ்சை பிரச்சினை காரணமாக கொட்டகலை ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் குறித்த ரயிலில் வந்த பயணிகள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதுடன், ஹட்டன்
தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமல் போயிருந்த நிலையில் சங்கானை மண்டிகைக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து
நாட்டில் இன்றைய தினம் மேலும் 677 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்
நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (13) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை
இன்று (14) இரவு நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 1 மணித்தியாலம் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நீர் விநியோகத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் வீட்டில் இருந்த பெண் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். கட்டணம் செலுத்தாததால் குடிநீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர். கந்தளாய், பெரமடுவ பிரதேசத்தில் உள்ள
இன்னும் இரு நாட்களில் நடைபெறவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனல் போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் இந்த ஐவரில் ஒருவர் தான், பிக் பாஸ் சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்.
2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 2022 ஜனவரி 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என