பிக் பாஸ் 5ம் சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்துவரும் பிரியங்கா நேற்று முன்தினம் உடல்நில சரியில்லாத காரணத்தினால் ஷோவில் இருந்து வெளியேறினார். அவர் கன்பெக்ஷன் ரூம் வழியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல காட்டப்பட்டது.
நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. நெருக்கடி நிலைமைக்குப் பின்னர், மீண்டும் தலைநிமிர்ந்துள்ள இலங்கை மக்களைக் கேந்திரமாகக் கொண்டு நடவடிக்கைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக அரசாங்கத் தகவல்
பிக்பாஸ் சீசன் 5 100 நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், பிரியங்கா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அமீர் பாவனி
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி இன்று திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்தப் பகுதி 41 கிலோமீட்டர் தூரங்கொண்டதாகும். இது
மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் இன்று (14) நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் குறித்த கடலில் நீராடிக்
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசனின் பைனல் போட்டி வரும் ஞாயற்று கிழமை ஒளிபரப்பாக உள்ளது. நிரூப், அமீர், ராஜு, பாவ்னி மற்றும் பிரியங்கா என ஐந்து நபர்கள் பைனலுக்கு சென்றுள்ள நிலையில், இதிலிருந்து
இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப்பெற்றதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு