இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்களும் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் 21 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள்
யாழ். கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (25)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுண்ட்வேணன் தோட்டத்தில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டகலை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கருப்பையா கார்த்திகேயான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நாட்டில் இன்றைய தினம் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 603.654 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (24) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள்
இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55
இன்று (25) முதல் ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை, இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27 ஆம் திகதி பரிசீலிக்கப்போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த
பிக்பாஸ் 5வது சீசனில் பங்குபெற்ற பல போட்டியாளர்களின் சொந்த விஷயம் மக்களை கண்ணீர் வர வைத்தது. அப்படி நமீதா மாரிமுத்து, பாவ்னி, அமீர் போன்றவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது. அமீர்