தங்களைவிட யாரால் குழந்தைக்கு கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை கொடுக்க பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருவதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் கடந்த 27ந் திகதி உள்ளூர் பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். பழைய விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி
பனிபுயல் அச்சுறுத்தலால் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 3,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயோர்க் மற்றும்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கரீம்நகரில் தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் கரீம் நகரில் இன்று காலை கமான் சந்திப்பு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று டிவைடர் மீது
ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் உள்ளிட்டவை மீட்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்தி சினிமாவின் பிரபல முன்னணி நடிகைளில் ஒருவரான நடிகை கஜோலுக்கு திடீரென
புது பொலிவுடன் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கவுள்ளது. 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள், கலந்து கொள்கின்றனர். அதன்படி
விஜய் டிவி-ல் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானவர் அஸ்வின். இவருக்கு திடீரென சேர்ந்த ரசிகர்கள் கூட்டத்தை தொடர்ந்து ஆல்பம் சாங்ஸ் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் எல்லாம் வர தொடங்கியது.
நடிகை ஷிவானி நாராயணன சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் நின்றவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இது எல்லாவற்றையும் தாண்டி ரசிகர்களிடம் அவர் இன்ஸ்டா மூலம் அதிகம் வலம் வருகிறார். எப்போதும் ஏதாவது
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் தொடர்ந்து நடந்துவிட்டது, அதற்குள் அடுத்த சீசன் பற்றி மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது அதிக ஆர்வமாக