தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு தற்போது தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்தை பற்றி மீம் வெளியிடுபவர்களிடம் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டது தெலுங்கு சினிமா துறையில் பெரிய பரபரப்பை
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் திகதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக
உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக
டி20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற சாதனையை இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3 – 0 என இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 3 வது ஆட்டத்தை
‘இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதிலேயே பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது; அதேநேரம், அதனை பலவீனமாக பாா்க்கக் கூடாது’ என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீரின்
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்துகொண்டார் அபிநய். இவர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி தம்பதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ராமானுஜம் போன்ற படங்களில் அபிநய் நடித்திருந்தார். ஏற்கனவே திருமணமான அபிநய், பிக்பாஸ்
ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உச்சகட்ட தயார் நிலையில் வைத்திருக்க அந்த நாட்டு ஜனாதிபதி விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருவதால்
கேரளத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் ஞாயிற்றுகிழமை வெளியிட்டாா். கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி