நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது பலருக்கும் தெரிந்த விஷயம். இந்தக் காதல் எப்போது உருவானது என்பது பற்றி விக்னேஷ் சிவனே கூறியிருக்கிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் பட நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது, “எங்கள் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்த
பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் TRPயில் எல்லாம் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. அருண் பிரசாத் மற்றும் ரோஷினி முதலில் லீட் ரோலில் நடித்து
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா? என்கிற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில்
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அபினை. நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அவர் இந்த ஷோவில் பாவனியிடம் நடந்து கொண்ட விதத்திற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டார். அவரது மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபினை பெயரை
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி கதாநாயகி சமந்தா. இவர் தற்போது பாலிவுட் பக்கம் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார். விவாகரத்துக்கு பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி
மலையாள திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உள்ள, விஜய்பாபு மீது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கொச்சி காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார். அதன்
நடிகா் விவேக் வீடு அமைந்துள்ள சாலையின் பெயா் சின்னக் கலைவாணா் விவேக் சாலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்த அரசாணை: திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும்